அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 
தற்போதைய செய்திகள்

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர்

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சத்யேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“தில்லியில் காற்று மாசுபாடு கரோனா உயிரிழப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது காற்று மாசுபாடு குறைந்துள்ளதால், இதன் பயன் 2-3 வாரங்களில் தெரியும்.” என கூறினார்.

தில்லியில் தற்போது கரோனா 3ம் அலை பரவிக் கொண்டுள்ளது, இதனால் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT