தற்போதைய செய்திகள்

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர்

ANI

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சத்யேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“தில்லியில் காற்று மாசுபாடு கரோனா உயிரிழப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது காற்று மாசுபாடு குறைந்துள்ளதால், இதன் பயன் 2-3 வாரங்களில் தெரியும்.” என கூறினார்.

தில்லியில் தற்போது கரோனா 3ம் அலை பரவிக் கொண்டுள்ளது, இதனால் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT