தற்போதைய செய்திகள்

ஆளுநர்-முதல்வர் சந்திப்பு ரத்து

DIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி சந்திக்கவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தடுப்புப் பணி மற்றும் தமிழகத்தில் உள்ள மற்ற பிரச்னைகள் குறித்து இன்று ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் ஆலோசனை செய்ய இருந்தார்.

இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பணியில் உள்ளதால் ஆளுநருடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT