3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புர மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புர மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துகொள்ள அரசு அறிவித்த நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.