தற்போதைய செய்திகள்

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் பலி

ANI

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷாபூல் மாகாணத்தின் ஷாஹர்-இ-சஃபா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் காபூல் மாகாணத்தின் கிரெஷ்க் மாவட்டத்தில் உள்ள யாக்சால் பகுதியில் தலிபான்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் இரானுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர், 3 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT