முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹிமாச்சலில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
கோப்புப்படம்
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2.43 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஹிமாச்சல பிரதேசத்தின் பழங்குடியினர் வாசிக்கும் மாவட்டமான லஹால்-ஸ்பிட்டியில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.     

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது சிம்லா மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஆழம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →