தற்போதைய செய்திகள்

ம.பி.யில் மிதமான நிலநடுக்கம்

PTI

மத்திய பிரதேசத்தின் சியோனியில் செவ்வாய்க்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

சியோனியில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 3 ஆக பதிவானது, மேலும் 15 கி.மீ. ஆலத்தில் மையம் கொண்டிருந்தது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கமானது, சியோனில் இருந்து 96 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாக்பூரிலும் உணரப்பட்டதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT