முகப்பு
தற்போதைய செய்திகள்

'தமிழகத்தில் நவ.5 - 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்படமாட்டாது' -லாரி உரிமையாளர்கள்

தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்போவதிலை என மாநில லாரி உரிமையாளர்கள் சமேளனத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 29 அக்டோபர், 2020 at 6:31 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்போவதிலை என மாநில லாரி உரிமையாளர்கள் சமேளனத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஜவுளி லோடுகள் ஏற்றினால் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது, அதை முறைப்படுத்தக் கோரி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.