கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் கடலில் மூழ்கி 3 மீனவர்கள் பலி

திருவனந்தபுரம் மாவட்டத்தின் அஞ்சுத்தேங்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் பலியாகினர்.

UNI

திருவனந்தபுரம் மாவட்டத்தின் அஞ்சுத்தேங்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் பலியாகினர்.

அஞ்சுத்தேங்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் 5 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், அகஸ்டின், அலெக்ஸ் மற்றும் நன்றிச்சன் என்ற 3 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கரைக்கு நீந்தி வந்தனர்.

மேலும் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை சிராயின்கீஷ் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

SCROLL FOR NEXT