தற்போதைய செய்திகள்

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோட்டம்: 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

ANI

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜோத்பூரில் உள்ள பாலோடி சிறையில் ஞாயிற்றுக்கிழமை 16 கைதிகள் தப்பியோடினர்.

இந்த சம்பவத்தை அடுத்து பாலோடி சிறையின் காவல் அதிகாரிகள் 4 பேரை அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தப்பியோடிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT