தற்போதைய செய்திகள்

45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுரை

ANI

45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும், கரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT