முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.2,000 முதல் 5,000 வரை அபராதம்

ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
ஒடிசாவில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.2,000 முதல் 5,000 வரை அபராதம்
பகிர்:

ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

முகக்கவசம் அணியாதவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் முறை ரூ. 2,000 அபராதமும், மூன்றாம் முறை முதல் ரூ. 5,000 அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →