தற்போதைய செய்திகள்

நாட்டில் 11.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

DIN

நாட்டில் இதுவரை 11.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 11 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 24 மணிநேரத்தில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11,44,93,238 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மொத்த அளவில் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உ.பி., குஜராத், மேற்கு வங்கம், ம.பி., கர்நாடகம் மற்றும் கேரள ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 60 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT