தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி தேவை: மத்திய அரசுக்கு கடிதம்

DIN

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிற்கு தமிழக அரசு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு வேகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் கேட்டு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜன.16 முதல் முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT