இன்றிரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு மோடி உரை
இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
தற்போதைய செய்திகள்இன்றிரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு மோடி உரை
இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
நாடு முழுவதும் நாள்தோறும் 2.75 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்றிரவு 8.45 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
இந்த உரையின்போது, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவது, கரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.