தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு

DIN

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் 104-ஐ மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆக்ஸிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் 24 மணிநேரமும் 104 என்ற அவசர எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT