தற்போதைய செய்திகள்

ஐ.டி. ஊழியர்கள் 50% பேர் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்

DIN

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.26ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. 

அதன்படி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் குறைந்தது 50 சதவீத பேரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT