தற்போதைய செய்திகள்

திருமணங்களில் 50 பேர், இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி

DIN

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் பங்குபெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

திருமணங்களின் 50 பேருக்கு, இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடானது, வரும் திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT