தற்போதைய செய்திகள்

கரோனா கட்டுப்பாட்டு அறை: 4 அதிகாரிகள் நியமனம்

கரோனா கட்டுப்பாட்டு அறையின் பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

கரோனா கட்டுப்பாட்டு அறையின் பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன், கரோனா மருந்துகள் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. 

அனாமிகா ரமேஷ், கெளரவ் குமார், ஆர்.ஐஸ்வர்யா மற்றும் கட்டா ரவி தேஜா ஆகிய 4 அதிகாரிகளும் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT