தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 1.97 லட்சம் பேருக்கு தடுப்பூசி

DIN

தமிழகத்தில் இதுவரை 1.97 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக புதன்கிழமை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் இன்று முன்களப் பணியாளர்கள் உள்பட 11,815 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 7,860 பேருக்கு, கோவேக்சின் தடுப்பூசி 2,039 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, 25 நாள்களில் மொத்தம் 1,97,114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT