நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் 
தற்போதைய செய்திகள்

நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நியூசிலாந்து நாட்டில் முதற்கட்டமாக இன்று 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

IANS

நியூசிலாந்து நாட்டில் முதற்கட்டமாக இன்று 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கடந்த 2 மாதங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே கூறுகையில்,

பிப்ரவரி 22ஆம் தேதி முதல் நியூசிலாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தும் முதற்கட்ட பணி தொடங்கவுள்ள நிலையில், ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு சோதனை முயற்சியில் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்திய பின், முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய தொழிலாளர்கள், ஆபத்தானா கட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கு படிப்படியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

SCROLL FOR NEXT