தற்போதைய செய்திகள்

கோவை வந்தடைந்தார் மோடி

DIN

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி.

தில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னைக்கு காலை 10.15 மணியளவில் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு சென்ற பிரதமர், அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

பின், சென்னை திரும்பிய பிரதமர் அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி, மாலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT