தற்போதைய செய்திகள்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தது திமுக

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதற்கு திமுக குழு அமைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதற்காக திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் கே.என்.நேரு, ஐ,பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT