தற்போதைய செய்திகள்

பிப்.10-ல் ராஜஸ்தான் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநர் ஒப்புதல்

ANI

ராஜஸ்தான் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கூட்டுவதற்காக ஆளுநரிடம் மாநில அரசு ஒப்புதல் கேட்டிருந்தது.

இந்நிலையில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT