தற்போதைய செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வர் பங்கேற்பு

DIN

உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் தமிழக மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  திங்கள்கிழமை மாலை வீரவணக்க நாள் பொதுகூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.

மேலும், அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு எம்.எல்.ஏ., மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜெ.பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT