தற்போதைய செய்திகள்

உ.பி.யில் மீண்டும் தொடங்கியது மெட்ரோ சேவை

உத்தரப் பிரதேசத்தில் பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.

PTI

உத்தரப் பிரதேசத்தில் பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக மெட்ரோ ரயில் சேவையை உத்தரப் பிரதேச அரசு கடந்த 39 நாள்களுக்கு முன்பு நிறுத்தியது.

தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் பொதுமுடக்கத்தை தளர்த்தியுள்ள நிலையில், சமூக இடைவெளியுடன் மெட்ரோ ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT