தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT