முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடியுடன் ம.பி. முதல்வர் நாளை சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

Updated On : 15 ஜூன், 2021 at 2:13 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது, மாநிலத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள், மாநில வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.

Advertisement

மேலும், நாளை மறுநாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.