கேரள தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ் 
தற்போதைய செய்திகள்

கேரள தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

DIN

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக எச்.கே.படேல், உறுப்பினர்களாக துத்தில்லா ஸ்ரீதர் பாபு, தாரிக் அன்வர், பிரநிதி சிண்டே, முல்லப்பள்ளி ராமசந்திரன், ரமேஷ் சென்னித்தலா, உம்மன் சாண்டி மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT