நிர்மல் குமார் சுரானா(படம்: டிவிட்டர்) 
தற்போதைய செய்திகள்

‘என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’: புதுவை பாஜக பொறுப்பாளர்

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி குறித்து கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் இன்று மாலை நடைபெற்ற நிலையில், பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை குறித்து நிர்மல் குமார் சுரானா கூறுகையில்,

பாஜக - என்.ஆர். காங்கிரசு இடையிலான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவுக்கு பாதிப்பு: அமைச்சா் எஸ்.ரகுபதி விமா்சனம்

1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விமான சேவை குளறுபடி விவகாரம்: இண்டிகோவுக்கு எதிராக சிசிஐ விரிவான விசாரணைக்கு உத்தரவு

அரசு-மக்கள் இணைவது எப்படி?

SCROLL FOR NEXT