தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு திரிணமூல் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்

ANI

மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மேலும் ஒரு திரிணமூல் எம்எல்ஏ பாஜகவில் இணைந்துள்ளார்.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கான திரிணமூல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திரிணமூல் எம்எல்ஏ கெளரிசங்கர் துத்தா பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தார்.

இந்தவார தொடக்கத்தில், திரிணமூலின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 தொடங்கி, ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT