தற்போதைய செய்திகள்

ஆப்கனில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள புல்-இ-ஆலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT