முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
பகிர்:

ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடைந்தது.

நாட்டில் இந்திய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து முதல் வெளிநாட்டு தடுப்பூசியாக ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-விக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று மாலை வந்தடைந்தது.

இந்த தடுப்பூசிகள் தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →