தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா: 213 தொகுதிகளில் முன்னிலை

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள நிலையில் மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 292 தொகுதிகளில் அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும், பாஜக கூட்டணி 78, சிபிஎம் கூட்டணி 0, பிற கட்சிகள் 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT