தற்போதைய செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் வரவேண்டாம்: அங்காடி நிர்வாகக் குழு

DIN

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்து அருகிலுள்ள கடைகளில் காய்கறிகளை வாங்கிக் கொள்ளுமாறு அங்கன்வாடி நிர்வாகக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அலட்சியமாக வெளியே சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்பேடு அங்கன்வாடி நிர்வாகக்குழு இன்று வெளியிட்ட செய்தியில்,

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் ஆட்டோ, கார், வேனில் வர அனுமதி இல்லை. மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வீட்டுக்கு அருகேயுள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT