தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்ரமணியன்

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் கூறியது,

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 20ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அந்த நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று கரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT