தற்போதைய செய்திகள்

கேரள பேரவை: தமிழில் பதவியேற்றுக் கொண்ட தேவிகுளம் எம்எல்ஏ

DIN

கேரள சட்டப்பேரவையில் தேவிகுளம் உறுப்பினர் ராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

இன்று கூடிய கேரள சட்டப்பேரவையில், புதிதாக வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளின் உறுப்பினர்களுக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜா, தமிழில் பதவியேற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கும் ராஜா, தனது இளங்கலைப் பட்டப் படிப்பை கோவை அரசு சட்டக் கல்லூரியில் பயின்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT