தற்போதைய செய்திகள்

நாளை(மே 25) முதல் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

DIN

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் நாளை முதல் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் மே 31 வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் நியாய விலைக் கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மக்களின் நலன் கருதி நாளை முதல் காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை நியாய விலைக் கடைகள் இயங்க தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT