தற்போதைய செய்திகள்

ரயில்கள் மூலம் 20,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைப்பு

DIN

நாடு முழுவதும் ரயில்கள் மூலம் இதுவரை 20,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள், விமானப்படை விமானங்கள் மூலமாக ஆக்ஸிஜன் டேங்கர்களை விரைவாக கொண்டு செல்லும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து பியூஸ் கோயல் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் 20,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு புதிய இலக்கை எட்டியுள்ளது.

நாட்டிற்கான சேவை செய்யும் பணியில் இதுவரை 300 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT