தற்போதைய செய்திகள்

தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிற்பகல் 4 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை. தேர்தல் நடத்துவதும் தாமதமானது. கடைசியாக தேர்தல் அலுவலரும் செயல் அலுவலருமான சுப. சத்தியமூர்த்தி கூறியதாவது:   

கவுன்சிலர்கள் 18 பேரில் துணைத் தலைவர் தேர்தலுக்கு 10 பேர் வாக்களிக்க வேண்டும். ஆனால் 7 பேர் மட்டுமே வந்து வாக்களிக்க வந்திருப்பதால் தேர்தலை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

“நம் DATA நம் கையில்!” சர்வம் AI உடனான ஒப்பந்தத்தின் பயன்களை விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும்..! வித் லவ் படத்தின் புதிய பாடல்!

SCROLL FOR NEXT