தற்போதைய செய்திகள்

தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிற்பகல் 4 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை. தேர்தல் நடத்துவதும் தாமதமானது. கடைசியாக தேர்தல் அலுவலரும் செயல் அலுவலருமான சுப. சத்தியமூர்த்தி கூறியதாவது:   

கவுன்சிலர்கள் 18 பேரில் துணைத் தலைவர் தேர்தலுக்கு 10 பேர் வாக்களிக்க வேண்டும். ஆனால் 7 பேர் மட்டுமே வந்து வாக்களிக்க வந்திருப்பதால் தேர்தலை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச ட்ரோன் புகைப்படப் போட்டி: பரிசு வென்ற சிவகங்கை இளைஞா்!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தப்படும்: முன்னாள் மத்திய அமைச்சா்

மனைவி கொலை: கணவா் கைது

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தொகுதி மாறியவர்கள் அலைக்கழிப்பு?

தவறு திருத்தப்பட்டது!

SCROLL FOR NEXT