முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்பேத்கா் பிறந்தநாள் இன்று அரசு விடுமுறை

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, தில்லி அரசின் அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) மூடப்பட்டிருக்கும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
அம்பேத்கர் சிலை (கோப்புப்படம்)
பகிர்:

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, தில்லி அரசின் அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) மூடப்பட்டிருக்கும் என துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தேசிய தலைநகா் வலய பிராந்தியத்தில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →