தற்போதைய செய்திகள்

ஆவடியில் காங். போராட்டம்: ரயில் சேவை பாதிப்பு

DIN

சென்னை ஆவடியில் காங்கிரஸ் கட்சியினரின் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருவள்ளூர்; திருவள்ளூர் - சென்னை வழித்தடத்தில் 30 நிமிடத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழவதும் ரயில்களை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை எழும்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அவர் பேசியதாவது:

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது கூட பிரச்னை இல்லை; அவர்கள் செய்த விதம் தான் தவறு, அதைத்தான் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT