கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கரோனா அதிகரிப்பு: ராணிப்பேட்டையில் முகக்கவசம் கட்டாயம்!

கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். 

DIN


கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 500-ஐ தாண்டியுள்ளது

தமிழ்நாட்டில் நேற்று (ஏப்.15) 502 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT