தற்போதைய செய்திகள்

நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ANI

புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு விடப்படும் என்று அறிவித்துள்ளது. 

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர்களில் ரூபாய் நோட்டுகள் வந்தன. அடுத்தடுத்து பண கட்டுகள் வரவிருப்பதாகவும் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் புழக்கத்துக்கு வந்துவிடும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT