தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் கொலை: தேடப்பட்ட காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் காவல் நிலைய காவல்துறையினரால் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் என்பவரை  காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

DIN

சாத்தான்குளம் காவல் நிலைய காவல்துறையினரால் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் என்பவரை  காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

ஒட்டப்பிடாரம் அருகே பூசனூர் என்ற இடத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் தொடரப்பட்ட இந்தக் கொலை வழக்கில் ஏற்கெனவே சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது  செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதி திமுக கவுன்சிலா் மகன் உள்பட 2 போ் உயிரிழப்பு

நெய்யாறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிப்பு

மலைக் கிராம குழந்தைகளுக்கு வசிப்பிடத்திலேயே கல்வி கிடைக்க ஏற்பாடு!

பவா் டேபிள் சங்கத்தினா் வேலை நிறுத்தம்: பின்னலாடை உற்பத்தி பாதிக்கும் அபாயம்

SCROLL FOR NEXT