தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை!

DIN


தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.63.44 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.56.72 கோடி, சேலம் மண்டலத்தில் 55 .93 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.56.37 கோடி, மதுரை மண்டலத்தில் 59. 63 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. 

மேலும் கடந்த 5 நாள்களில் ரூ. 1000 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT