5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு 
தற்போதைய செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு

5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தென்மண்டல ஐஜியாக அன்பு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக பிரவீன்குமார் அபிநபுவும், ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு ஐஜியாக பவானீஸ்வரியும், ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக வித்யா ஜெயந்த் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை நகர் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT