தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து தயாரிக்க ஆளுநர் கோரிக்கை

DIN

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி(பொ) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஸ்புட்னிக் தடுப்பூசி,2 டிஜி கரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்திடம், காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி, பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

மேலும் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து தயாரிப்பினை, புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டும் என்று, அவர் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் குழுமத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக புதுவை முதல்வரிடம் ஆலோசனை நடத்தி, மருந்து தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT