முகப்பு
தற்போதைய செய்திகள்

இதுவரை 87.61 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 87.61 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
இதுவரை 87.61 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 87.61 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 49,45,169 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 87,61,89,412 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 35,50,09,680

இரண்டாம் தவணை - 7,88,45,995

45 - 59 வயது

முதல் தவணை - 15,81,86,738

இரண்டாம் தவணை - 7,54,66,028

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 10,06,50,800

இரண்டாம் தவணை - 5,55,24,416

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,72,229

இரண்டாம் தவணை - 88,65,432

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,50,655

இரண்டாம் தவணை - 1,49,17,439

மொத்தம்87,61,89,412

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.