எழும்பூர் அருங்காட்சியகம் 
தற்போதைய செய்திகள்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் பார்வை நேரம் மாற்றம்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் சாமிநாதன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் நாள்தோறும் காலை 10.30 முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.

மேலும் எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு கஷ்டம் தீரும்: தினப்பலன்கள்!

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

SCROLL FOR NEXT