சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் சாமிநாதன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் நாள்தோறும் காலை 10.30 முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.
மேலும் எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.