மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தற்போதைய செய்திகள்

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ரங்கசாமி மரியாதை

மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், விவசாயத் துறை அமைச்சர் தேனீ ஜெயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் லஷ்மிகாந்தன். ரமேஷ் ஆகியோர் மற்றும் கலைஞர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT